Month: April 2025

ராணுவ நடவடிக்கை மற்றும் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப ஊடங்களுக்குத் தடை

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக சேனல்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஊடக…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ‘நடுநிலை விசாரணைக்கு’ தயார் : பாக். பிரதமர் அறிவிப்பு

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சனிக்கிழமை தெரிவித்தார். “எந்தவொரு நடுநிலை,…

வீர சவர்க்கர் விவகாரம்: பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.…

பிரிட்டிஷ் இளவரசர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் தற்கொலை செய்து கொண்டார்

பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ தான் இளம்பெண்ணாக இருந்தபோது தனது பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய தன்னைப் பயன்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்காவில் பிறந்த வர்ஜீனியா கியூஃப்ரே…

‘ரோஸ்கர் மேளா’வில் 51ஆயிரம் பேருக்கு பணிஆணை வழங்கிய பிரதமர் மோடி! வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை அரசு உறுதி செய்வதாக பெருமிதம்…

டெல்லி: வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை எங்கள் அரசு உறுதி செய்கிறது என்று மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பணி ஆணைக்கான நிகழ்ச்சியான, ரோஸ்கர் மேளாவில் இன்று…

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்வு! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்த்தி பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று…

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவ் மீது COFEPOSA சட்டத்தின் கீழ் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது ‘கோஃபிபோசா’ சட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார புலனாய்வுப் பிரிவு (CEIB) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. முன்னதாக, வெளிநாட்டில்…

அமைச்சர் பதவியை துறக்கிறார்? செந்தில் பாலாஜி துறை மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி….

சென்னை: சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி துறையைச் சேர்ந்த மருத்துவ கழிவுகள் மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக…

பேரவையில் கையை தூக்க வலிக்கிறதாம்! பேரவையில் அதிமுக எம்எஎல்ஏ கேள்வி… சபாநாயகர் பதில்…

சென்னை: பேரவையில் கையை தூக்க கை வலிக்கிறதாம் அதிமுக எம்எஎல்ஏ கேள்விக்கு சபாநாயகர் பதில் அளித்தார். மேலும் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறினார். தமிழக…

போதை நகரமாகிறது சென்னை? கடந்த 8 மாதங்களில்1,004 வழக்கு; 2,774 பேர் கைது என காவல்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநிலத்தின் தலைநகரான…