Month: April 2025

வரும் 8 ஆம் தேதிக்கு டாஸ்மாக் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை வரும் 8 ஆம் தேதிக்கு டாஸ்மாக் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை…

நகர்ப்புற ஏரிகள் சீரமைப்புக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு’

சென்னை இந்த ஆண்டு தமிழக நகர்ப்புற ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளதாக அமைச்சர் கே நேரு தெரிவித்துள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது…

3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு… இந்திய பங்குச் சந்தை ஆட்டம் கண்டது… சென்செக்ஸ் 1400 புள்ளிகள் சரிவு…

இந்திய பங்குச் சந்தை இன்று காலை சற்று சரிவை சந்தித்த நிலையில், பிற்பகலில் பெரும் சரிவை சந்தித்தது. வங்கிகள் உள்ளிட்ட முக்கிய பங்குகள் 20% வரை சரிவை…

“இளைஞர்கள் சனாதனத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்” துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள அனந்த் அம்பானி அழைப்பு

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். Z+ பாதுகாப்புடன் குஜராத்…

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் : சி பி ஐ

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது/ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள…

சீனாவின் BYD கார் உற்பத்தி நிறுவனம் தெலுங்கானாவுக்கு தாவ இருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தி ஆலையை துவங்க உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அதன் போட்டி நிறுவனமான சீனவைச் சேர்ந்த எலக்ட்ரானிக் கார் உற்பத்தி…

எம்புரான் படத்தில் ‘முல்லை பெரியாறு’ குறித்து சர்ச்சை: தமிழ்நாடு அரசு மவுனம் – விவசாயிகள் கொந்தளிப்பு

சென்னை: கேரளாவில் வெளியாகி உள்ள எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை மற்றும் குஜராத் கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. தமிழ்நாடு…

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை! போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை பாலியல் வன்கொடுமை நடந்திருந்தால் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவ பரிசோதனை தேவைப்படும் என்று போக்சோ வழக்கை…

தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும்! பாஜக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என பாஜக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கூறினார். அப்போது, உறுப்பினரின் கேள்வி குறித்து பரிசீலிப்போம் என்றார்.…

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும்! பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற…