தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக பிரதமர் அறிவிக்க வேண்டும்! அனைத்துகட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…
சென்னை: மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும், தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.…