Month: March 2025

உச்சநீதிமன்றம் தாராவி மேம்பாட்டு திட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு

டெல்லி மும்பை தாராவி பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாகும். தமிழர்கள், முஸ்லீம்கள் அதிக…

மார்ச் 13, 14 தேதிகளில் பிளட் மூன்

டெல்லி மார்ச் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் பிளட் மூன் உடன் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த மாதம் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும்…

உக்ரைன் எரிவாயு ஆலைகள் மீது ரஷ்யா ‘மிகப்பெரிய’ ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

ரஷ்யா உடனான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்த சில மணி நேரங்களில் உக்ரைனின் எரிவாயு ஆலைகள் மீது ரஷ்யா ‘மிகப்பெரிய’ ஏவுகணை மற்றும்…

அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் படத்துடன் பாஜக போஸ்டர்கள்

ராணிப்பேட்டை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரத்தியின் படத்துடன் பாஜக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த…

அதிமுகவில் ராஜேந்திர பாலாஜி – மாபா பாண்டியராஜன் வார்த்தை மோதல்

சிவகாசி அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாபா பாண்டியரஜ்ன் இடையே வார்த்தை மோதல் நிகழ்ந்துள்ளது/ அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் விருதுநகர் மாவட்ட…

8 தமிழக சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்  

சென்னை தமிழக அரசு 8 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள உத்தரவில் , ”* மத்திய…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்ட  இடங்கள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ளா செய்திக்குறிப்பில், சென்னையில் நாளை (08.03.2025) காலை 09:00 மணி முதல் மாலை…

தொகுதி மறுசீரமைப்பால் பாதிப்பு… தென் மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்…

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு தொடர்பாக தென் மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் தொகை விகிதாசாரப்படி…

50க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பெண் தொழிலதிபர்கள் மகளிர் தினத்தை ஒட்டி சென்னை to கோவா ஆட்டோ சவாரி

இங்கிலாந்தைச் சேர்ந்த 57 பெண் தொழில்முனைவோர் ஒன்று சேர்ந்து சென்னை டூ கோவா ஆட்டோ சவாரி மேற்கொண்டுள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி,…

தேவை இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கு: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதி மன்றம்…

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், தேவை இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்த தமிழக அரசை கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்…