Month: March 2025

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு

டெல்லி வரும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான பத்ம விருதுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், ”நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண்,…

பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் மரணம்

சென்னை பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். தமிழக அரசின் உ. வே. சா. விருது பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் இரா.…

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்,…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு

சென்னை தமிழக அரசின் வேளாண் நிதிலை அறிக்கையை செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண்…

உச்சநீதிமன்ற கிளையை  சென்னையில் அமைக்க முதல்வர் கோரிக்கை

சென்னை சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று சென்னை உயர்நீதிமன்ர வளாகத்தில் மெட்ராஸ் பார்…

சூலூர்பேட்டை மார்க்கத்தில் 21 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்று சூலூர்பேட்டைமார்க்கத்தில் 21 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. நேற்று தெற்கு ரயில்வே, சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு…

சபாநாயகரை சந்தித்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்

சென்னை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த மாதம் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக…

மார்ச் 19 அன்று ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி வரும் 19 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். சென்னை-செங்கல்பட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் யூனியன் வெளியிட்டுள்ள…

காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில்

காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில் திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில்…