இந்திய ரயில்வேக்கு இளைஞர்கள் நலனில் அக்கறை இல்ளை : செல்வப்பெருந்தகை
சென்னை இந்திய ரயில்வேக்கு இளைஞர்கள் நல்னில் அக்கறை இல்லை என செல்வப்பெருதகை தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் , ”நாட்டில் இளநிலை நீட்,…
சென்னை இந்திய ரயில்வேக்கு இளைஞர்கள் நல்னில் அக்கறை இல்லை என செல்வப்பெருதகை தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் , ”நாட்டில் இளநிலை நீட்,…
சென்னை தமிழக சட்டசபை சபாநாயகர் அதிமுக எல் எல் ஏ ஒருவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தின்போது அ.தி.மு.க. சட்டமன்ற…
சென்னை தமிழகத்தில் தெருநாகள் கடியால் மரணம் அடைந்துள்ள கலநடைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்துள்ளார். தமிழக் சட்டசபையில் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தெரு…
சென்னை விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமி திரும்பிய சுனித வில்லியம்ஸுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில்,…
சென்னை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது. அரசின் துரோகத்தால் அரசு ஊழியர்கள் கொதித்துள்ளனர், அதனால் அவர்கள் வரும் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டப்படுவது…
சென்னை: சென்னையில் 22ந்தேதி நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் 3மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…
சென்னை: பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என தி.மு.க.வினருக்கு, கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உத்தரவிட்டு உள்ளார். பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள்…
சென்னை: நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை சம்பவம் குறித்து அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு முதல்வர்…
சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த நிரந்தர தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது. அதற்கு பதில் மாற்று இடம்…
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர்…