Month: March 2025

விண்வெளியில் அதிக நாட்களை கழித்த விண்வெளி வீரர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸுக்கு எத்தனையாவது இடம் ?

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்கள் கழித்து இன்று அதிகாலை பூமி திரும்பினார். 8 நாள் ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையம்…

கோடைக்கால தண்ணீர் பந்தல் : தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

சென்னை கோடைக்காலத்தில் தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில்…

இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் ம்ழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இரவு 7 மணி வரை தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம். ”தென்தமிழகம்…

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படடமாட்டாது : அரசு தகவல்

டெல்லி மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாடெங்கும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும்…

வரும் 22 ஆம் தேதி மணிப்பூர் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி வரும் 22 ஆம் தேதி 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மணிப்புர் செல்ல உள்ளனர். மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இதுவரை மெய்தி…

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளதாக அமெரிக்க ஆய்வில் தகவல்

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளது அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘Future Free Speech’ என்னும் அமைப்பு பேச்சு…

இருமுடி இல்லாத பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு

சபரிமலை இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 14 ஆம் தேதி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்…

இன்று நடைபெற இருந்த ரயில்வே தேர்வு திடீர் ஒத்திவைப்பு

டெல்லி இன்று ந்டைபெற இருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வேயில் உதவி லோகோ பைலட் 18,799 பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித்…

தமிழக பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி பணிநீக்கம்

மதுரை தமிழக பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி பணி நீக்கம் செய்யப்ப்பட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கக் கூடிய பாடநூல் கழகம், தமிழகம் முழுவதும் பள்ளி…

பள்ளிக்கல்வித்துறையில் 217 பேர டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு

சென்னை பள்ளிக்கல்வித்துறையில் டி என் பி எஸ் சி மூலம் தேர்வு செய்யப்பட்டு 217 பேருக்கு பணி நியமன ஆணைகல் வழங்கப்பட்டுள்ளன./ தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…