Month: March 2025

ஊழலை மறைக்க மொழியை வைத்து அரசியல் செய்கிறது திமுக! மாநிலங்களவையில் அமித்ஷா பேச்சு…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழலை மறைக்க திமுக மொழியை வைத்து அரசியல் செய்கிறது என மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தமிழ்நாடு அரசு, மும்மொழி…

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட் எடுத்தவர்களுக்கு, மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட் எடுத்தவர்கள், அந்த டிக்கெட்டுகளை காண்பித்து, சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ இரயில்…

தொகுதி மறுவரையறை பிரச்சினை: சென்னை மெரினாவில் முதல்வர் ஸ்டாலின் உருவமுடன் மணற்சிற்பம் அமைப்பு…

சென்னை: தொகுதி மறுவரையறை பிரச்சினை தொடர்பாக சென்னை மெரினாவில் முதல்வர் ஸ்டாலின் உருவமுடன் மணற்சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் நடைபெறவுள்ள…

சென்னையில் இன்று கூடுகிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம்! பலத்த பாதுகாப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, தென்மாவட்ட முதல்வர்கள் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் கலந்துகொள்ளும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டம் இன்று கூடுகிறது. இந்த…

பாஜக எம் எல் ஏக்கள் கர்நாடக சட்டசபையில் கடும் அமளி

பெங்களூரு பாஜக எம் எல் ஏக்கள் கர்நடக சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரச் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் முதல்வராக சித்தராமையா உள்ள நிலையில். அங்கு பிரதான…

ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் வேலை நேரம் மாற்றம்

புவனேஸ்வர் கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது. கோடை வெயில் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் கடும்…

கர்நாடக எம் எல் ஏக்கள் சம்பளம் இருமடங்கு உயர்வு

பெங்களூரு கர்நாடக எம் எல் ஏக்கள் சம்பளம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் முதல்வர், அமைச்சர்கள்கள், எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோரின் சம்பளம் 100 சதவீதம்…

இந்த ஆண்டு தூத்துக்குடியில் 604 சைபர் குற்ற புகார்கள் பதிவு

தூத்துக்குடி இந்த ஆண்டு தூத்துக்குஇயில் மொத்தம் 604 சைபர் குற்ற புகார்கள் பதியப்பட்டுள்ள்ற்ஊ. தூத்துக்குடி காவல்துறை, ”இந்த ஆண்டு இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவில் 444…

 ம்த்திய அரசு சென்னை மாநகாராட்சிக்கு ரூ. 350 கோடி வழங்கவில்லை : மேயர் பிரியா

சென்னை மத்திய அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை இதுவரை வழங்கவில்லை என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் சென்னை…

இரவு 7 மணி வரை 8 தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றிரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், “தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி”…