Month: March 2025

கேள்விக்கு விடை அளிக்க விவரங்கள் இல்லை : மத்திய அரசு கைவிரிப்பு

டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க விவரங்கள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது/ தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

விவசாயிகளுக்கு  தனி அடையாள எண் வழங்க வேளாண் துறை கெடு

சென்னை நாடெங்கும் உள்ள விவசாயிகள் தனி அடையாள எண் பெற வேளாண் துறை கெடு வைத்துள்ளது. நாடெங்கும் உள்ள விவசாயிகளுக்கு, ஆதார் எண் போல, தனி அடையாள…

கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி மரணம்

சென்னை பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹுசைனி உடல்நலக்குறைவால் மரணம டைந்துள்ளார் பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹுசைனி மதுரையை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு…

சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர் வீடு சூறையாடல் வழக்கு

சென்னை பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் வசித்து வரும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தனது யூடியூப்…

இந்த ஆண்டு 7535 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும் : அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு 7535 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள ஆண்டு…

வரும் 26 ஆம் தேதி சென்னையில் அறிவியல் கண்காட்சி தொடக்கம்

சென்னை வரும் 26 ஆம் தேதி சென்னையில் தொடங்கி 3 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. நேற்று அறிவியல் நகரம் சென்னை முதன்மை செயலர் /…

பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம் மாவட்டம்

பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம் மாவட்டம் தல சிறப்பு: கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற…

ஆசிரியர்களை நியமிக்க விரும்பாததால் தகுதித்தேர்வு நடத்தவில்லையா? ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழ்நாடு அரசு நடப்பாண்டு இறுதிக்குள் 7,535 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆசிரியர்களை…

கல்வியை ஆர்.எஸ்.எஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி

கல்வி முறையை ஆர்.எஸ்.எஸ் தனது முழு கட்டுப்பாட்டிலும் எடுத்துக் கொண்டால் நாடு அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்களன்று கூறினார். இந்திய தேசிய ஜனநாயக…