Month: March 2025

சாம்சங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ மாரடைப்பால் காலமானார்

கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ (63), மாரடைப்பால் காலமானதாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை…

பானிபட் போர் மராட்டிய வீரத்தின் அடையாளம், தோல்வியல்ல: மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ்

“பானிபட் போர் மராட்டியர்களின் வீரத்தின் அடையாளம், தோல்வியின் சின்னம் அல்ல” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செவ்வாயன்று சட்டப்பேரவையில் கூறினார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் நினைவாக…

35 திருத்தங்களுடன் நிதி மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

ஆன்லைன் விளம்பரங்களுக்கு 6% டிஜிட்டல் வரி உட்பட மொத்தம் 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா 2025, மக்களவையில் செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா…

100 நாள் வேலை திட்ட பாக்கி ரூ. 4034 கோடியை விடுவிக்க கனிமொழி வலியுறுத்தல்

டெல்லி தமிழகத்துக்கு 100 நாள் வேலை திட்டத்த்துக்கன பாக்கி ரூஉ. 4034 கோடியை விடுவிக்க கனிமொழி எம் பி வலியுறுத்தி உள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக…

சிபிஎஸ்இ தேர்வில் கால்குலேட்டர் அனுமதிப்பது குறித்து பரிசீலனை

டெல்லி சிபிஎஸ்இ நடத்தும் கணிதம் மற்றும் பத்வியில் தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிப்பதுக்கு குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. மாணவர்களில் சுமையை குறைக்க மத்திய இடைநிலை கல்வி…

இன்று ரூ. 1 லட்சம் கோடியில் டெல்லி முதல்வர் பட்ஜெட் தாக்கல்

டெல்லி இன்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா ரூ. 1 லட்சம் கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இன்று டெல்லி சட்டசபையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்…

அமெரிக்கர்கள் விரும்பும் ஆவின்நெய் : அமைச்சர் தகவல்

சென்னை தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் அமெரிக்கர்கள் ஆவின் நெய்யை விரும்புவதக தெரிவித்துள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், ”ஆவின்…

நிற்காமல் ஓடிய அரசு பேருந்து பின்னால் ஓடிய +2 மாணவி : ஓட்டுநர் சஸ்பெண்ட்

வாணியம்பாடி வாணியம்பாடியில் அரசு பேருந்தை நிற்த்தாமல் +2 மாணவியை பின்னல ஓட வைத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை…

தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சி  இடைத்தேர்தல் நடத்த திட்டம்

சென்னை தமிழகத்தில் வரும் மே மாதம் உள்ளாடி இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம்,…

தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து நடத்தும் ஜாகிர் உசேன் கொலை வழக்கு விசாரணை

நெல்லை ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து நடத்த உள்ளது. ஓய்வு பெற்ற…