Month: February 2025

ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி! உச்சநீதி மன்றம்

டெல்லி: ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு…

அமெரிக்காவில் ஜெட் விமானம் தீப்பிடித்தது… 104 பயணிகள் பத்திரமாக தரையிறக்கம்…

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து நியூயார்க் செல்ல இருந்த யூனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் தீ பிடித்தது. ஹூஸ்டனில் உள்ள புஷ் விமான நிலையத்தில் இருந்து…

வேங்கைவயல் வழக்கு: சிபிசிஐடி குற்றப்பத்திரிகை ஏற்பு – விசிக மனு தள்ளுபடி!

மதுரை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்ற உயர்நீதிமன்றம், இதை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான விசிக தாக்கல் செய்த…

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வர ராஜாஜிதான் காரணம்! முன்னாள் திமுக உறுப்பினர் பரபரப்பு தகவல்…

நாமக்கல்: தமிழ்நாட்டில் ‘திமுக ஆட்சிக்கு வர ராஜாஜியே காரணமே தவிர பெரியார் இல்லை என முன்னாள் திமுக நிர்வாகியும், இந்நாள் பாஜக நிர்வாகி யுமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று மாலை 6மணியுடன் பிரசாரம் ஓய்வு

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதையொட்டி, அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு…

டெல்லி சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு…

டெல்லி: 70 தொகுதிகளைக்கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5மணியுடன் தேர்தல் பிரசாரம் ஒய்வுபெறுகிறது. டெல்லியில் 70 தொகுதிகளுக்கான…

பெண் ஏ.டி.ஜி.பி. அறை எரிக்கப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய பெண் ஏ.டி.ஜி.பி. அர்சனா பட்நாயக் அறை முழுமையாக தீயால் எரிந்த (எரிக்கப்பட்ட) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

நடிகை பார்வதி நாயர் திருமணம்… ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார்…

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் என்பவரை நீண்டகாலமாக காதலித்து…

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது மக்களவை….

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களுக்கு மத்தியில் மக்களவை நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழுமையாக வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றத்தில், பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த…

காவலர்கள் பணி நியமன ஊழல் என கூறிய ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் அறை தீ வைத்து எரிப்பு? பரபரப்பு…

சென்னை: காவலர்கள் பணி நியமன ஊழல் நடைபெறுவதாக கூறிய என கூறி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் வீட்டின்…