Month: February 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி – நாதக உள்பட எதிர்க்கட்சிகள் டெபாசிட் காலி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது வெற்றியை முதலமைச்சருக்கு சமர்பிப்பதாக தெரிவித்து உள்ளார். திமுக வேட்பளாரை எதிர்த்து…

மதியம் 1 மணி நிலவரம்: கெஜ்ரிவால் தோல்வி – டெல்லியில் 27ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதிய ஜனதா கட்சி….

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதனால் 27ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதிய ஜனதா கட்சி. இதனால்…

மதியம் 1மணி நிலவரம்: ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 34ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள…

11ந்தேதி தைப்பூசம்: 10ந்தேதி வடலூரில் சன்மார்க்க கொடி ஏற்றம்! நிகழ்ச்சி விவரம்…

சென்னை: வடலூரில் நாளை மறுதினம் (பிப்ரவரி 10ந்தேதி) தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11ந்தேதி தைப்பூசம் அன்று ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ‘வாடிய…

11ந்தேதி பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் விவரம்….

சென்னை: பிப்ரவரி 11ந்தேதி பவுர்ணமி தினம் முன்னிட்டு, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வபரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.…

கடலூர் அருகே தனியார் பள்ளி விடுதி கழிவறையில் மாணவி தூக்கிட்டு சாவு! கொலையா? தற்கொலையா?

கடலூர்: கடலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்த மாணவி ஒருவர், அங்குள்ள விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

காலை 11.30 மணி நிலவரம்: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை….

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதை தொடர்ந்து, ஆம்ஆத்மி கட்சியும் வருகிறது. காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது.…

11மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 25ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்…

மேலும் 487 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட உள்ளனர்! இந்திய வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்படும் நிலையில், மேலும் 487 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட இருக்கிறார் என இந்திய வெளியுறவு…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரழித்துள்ள முதல்வர் கவலையின்றி அல்வா சாப்பிட்டு கொண்டிருக்கிறார்! சீமான் விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை முற்றுமுழுதாக சீரழித்துள்ளது திமுக அரசு என்றும், அதுகுறித்து கவலையின்றி முதல்வர் ஸ்டாலின் அல்வா சாப்பிட்டு கொண்டிருக்கிறார் என நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…