Month: February 2025

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் காலமானார்…

டெல்லி: அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஆச்சார்ய சத்யேந்திர தாஸின் உடல் அயோத்தியில் உள்ள புனித…

மகாகும்பமேளாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி வாழ்த்து…

உத்தரபிரதேச மாநிலம் பிரயாகையில் நடைபெறும் மகாகும்பமேளாவில் இன்று (புதன்கிழமை) மகா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வந்துள்ளனர். மகா பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச…

ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை…

டெல்லி: தேசிய தேர்வு முகமை ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு…

மாசி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

திருவனந்தபுரம்: மாசி மாத பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை…

கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க சாத்தியமில்லை! திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

டெல்லி: கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மத்தியஅரசு ஆராய்ந்துள்ளதா என திமுக வில்சன் எம்.பி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்தியஅரசு, அதற்காக சாத்தியம்…

மீனவர்கள் பிரச்சினை: இரு நாட்டு மீனவர்களும் பேசி தீர்க்க திமுக எம்.பி. பாலு வலியுறுத்தல்…

டெல்லி: தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. இந்த பிரச்சினையில் இரு நாட்டு மீனவர்களும் பேசி தீர்க்க மத்தியஅரசு நடவடிக்கை…

ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையை மேம்படுத்த ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: வடசென்னை மக்களின் கர்ப்பரட்சாம்பிகையாக திகழும், தாய் சேய் மருத்துவமனையான, ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையை மேம்படுத்த ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை…

குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழ்நாடு ‘டாப்’! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் புகழாரம்…

டெல்லி: பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். குழந்தைகள்…

இலவச வேட்டி சேலை ஊழல்? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காந்தி பதில்…

சென்னை; இலவச வேட்டி சேலை ஊழல் குறித்து தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை கமிஷன் காந்தி என விமர்சித்த பாஜக மாநில தலைவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காந்தி…

கலாஷேத்ரா பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு: 4 வாரத்திற்குள் விசாரணையை தொடங்க உயர்நீதி மன்றம் உத்தரவு….

சென்னை: சென்னையில் உள்ள கலாஷேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு தொடர்பான விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா…