Month: February 2025

சென்ட்ரல் கோபுரம் கட்டிட கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று காலை, சென்ட்ரல் கோபுரம் கட்டிட கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் மேயர் பிரியா உள்பட அதிகாரிகள்…

பாம்பன் பாலத்தை மார்ச் மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி….

ராமநாதபுரம்: புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி மார்ச் மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கிறார் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்து உள்ளார். பாம்பன் புதிய…

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது. இந்த உத்தரவு காரணமாக, இனிமேல்,…

27 கிலோ தங்க நகைகள் உள்பட 465 பொருட்கள்: தமிழ்நாடு அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது ஜெயலலிதாவின் நகைகள் – பொருட்கள்…

சென்னை: சொத்து குவிப்பு வழக்குதொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, அவருக்கு சொந்தமான 27 கிலோ தங்க நகைகள் உள்பட 465 பொருட்கள்…

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் மோடி… புறப்படும் முன் MAGA – MIGA – MEGA என ரைமிங் ட்வீட் பதிவு…

அமெரிக்காவில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி. முன்னதாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.…

நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயா்வு வேண்டும்! அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு பங்கேற்ற தொழிற்சங்கத்தினர்…

சென்னை: போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பங்கேற்றனர். மேலும், நிலுவைத் தொகையுடன் கூடிய…

மியான்மர் சைபர் மோசடி நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்பு…

மியான்மரில் சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து தாய்லாந்து, கம்போடியா, மியான்மர்…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் லட்சுமி நாராயணன், வடமலை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு..!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான லட்சுமி நாராயணன், வடமலை ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக குடியரசு தலைவர் அறிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் இன்று நிரந்தர நீதிபதிகளாக…

பாலியல் தொல்லை: பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

சென்னை: பெண் போலீசாருக்கு உயரதிகாரிகளால் பாலியல் தொல்லை அளிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பெண்…

கோவை, மதுரை நகர மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளியுங்கள்! மத்தியஅரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை…

சென்னை: சென்னையைப் போன்று, கோவை, மதுரை நகர மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டலாலின், சென்னை…