Month: February 2025

அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து ராகுல்காந்திக்கு நிரந்தர விலக்கு

புனே காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்திக்கு வீரசாவர்க்கர் குரித்த அவதூறு வழ்க்கில் ஆஜராக புனே நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது. காங்கிரச் தலைவர் ராகுல்காந்தி மீது சுதந்திரப்…

இந்தியாவில் முதல்முறையாக தனியார் தங்க சுரங்கம் ஆந்திராவில் அமைப்பு

அமராவதி இந்தியாவில் முதல்முறையாக ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் அமைக்கபட உள்ளது கடந்த 1994 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம்…

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதை நிரூபித்தால் ராஜினாமா செய்வேன் : மம்தா சவால்

கொல்கத்தா தமக்கு வங்க பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதை நிரூபித்தல தாம் ராஜினமா செய்வததாக மம்தா பார்ஜி சவால் விடுத்துள்ளா/ நேற்று மேற்கு வங்க மாநில சட்டசபையில் அம்மாநிலத்தின்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

வரும் 22 முதல்  மீண்டும் நாகை – இலங்கை பயணிகள் கப்பல்  போக்குவரத்து தொடக்கம்

நாகை வரும் 22 ஆம் தேதி முதல் நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளது கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம்…

கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் தமிழுக்கு எந்த சேவையும்  இல்லை : ஆளுநர்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் தமிழுக்கு எந்த சேவையும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார். மத்திய அரசு பாரதியார் இலக்கியப்…

நேற்று திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : முதல்வர் பாராட்டு

சென்னை நேற்று திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால்…

தமிழகத்தில் பைக் டாக்சி இயக்க கட்டுப்பாடு : அமைச்சர் சிவசங்கர்

சென்னை தமிழகத்தில் பைக் டாக்சி இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நேற்111 சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள்,…

சென்னை உயர்நீதிமன்றம்  தமிழக அரசுக்கு பாராட்டு : அமைச்சர் ரகுபதி

சென்னை தமிழக அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற,ம் தமிழக அரசை பாராட்டி உள்ளதாக கூறி உள்ளார். தமிழக அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில்- ”கோவைப் பகுதியைச் சேர்ந்த…

கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்

கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம் கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து,…