Month: February 2025

சிபிஎஸ்இ பள்ளி 11, 12ம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு! அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை!

டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்த அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர…

தமிழ்நாடு மருத்துவமனைகளில் 425 பார்மசிஸ்ட் பணியிடங்கள் காலி! தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்…

சென்னை: தமிழ்நாடு மருத்துவமனைகளில் 425 மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் காலியாக 425…

வேங்கைவயல் விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு…

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் மார்ச் 11ந்தேதி அன்று நடைபெற உள்ள விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டு…

இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ் குமார்

டெல்லி: நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ஜோஷியும் பதவி…

மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கான பங்குத் தொகையை உடனே விடுவிக்கவேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் !

சென்னை: மத்தியஅரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட, மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கான பங்குத் தொகையை உடனே விடுவிக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாடு அரசின்…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ. 498.80 கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498.80 கோடி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, விவசாயிகளின் வங்கி கணக்கில்…

தமிழ்நாட்டில் ‘டிரெக்கிங்’ செல்ல ஏப்ரல் 15ந்தேதி வரை தடை! வனத்துறை நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் டிரெக்கிங் எனப்படும் மலையேற்ற பயணத்துக்கு ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, பாதுகாப்பு கருதி…

ஒடிசா பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை – 3 பீகாரிகள் கைது! இது திருப்பூர் சம்பவம்…

திருப்பூர்: திருப்பூர் பகுதியில் ஒடிசா பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பீகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்,…

அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்! தமிழ்நாடு அரசு

சென்னை: அங்கன்வாடி மையங்களில் சேர்ந்து பயன்பெற்ற குழந்தைகள் அனைவரையும் தொடக்க கல்வி பயில அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை…

அர்ஜெண்டினாவில் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பியூனஸ் அயர்ஸ் அர்ஜெண்டினாவின் அதிபருக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன. அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே (வயது 54) தலைமையிலான வலதுசாரி…