Month: February 2025

மொழி கொள்கையில் திருமாவளவன் ‘இரட்டை வேடம்’! அம்பலப்படுத்திய அண்ணாமலை….

சென்னை: மொழிக்கொள்கையில் விசிக தலைவர் திருமாவளவனும் இரட்டை வேடம் போடுகிறார் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதி…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹280 உயர்வு… ஒரு கிராம் ₹8070க்கு விற்பனை

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹280 உயர்ந்துள்ளது ஒரு கிராம் தங்கம் ₹8070க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் ₹8035 என்று இருந்த நிலையில் இன்று கிராமுக்கு…

மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும்…

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும் ‘நீட்’ கட்டாயம்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும், இந்தியாவில் நீட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்ற அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில்…

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்! தமிழக அரசு அரசாணை

சென்னை: தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பிரகாஷ்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு….

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய,…

தவறான பிரசாரம்: பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! யோகி ஆதித்யநாத் விளக்கம்!

பிரயாக்ராஜ்: திரிவேணி சங்கமத்தில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். கும்பமேளா நீர் மாசுப்பட்டு உள்ளதாக…

நில மோசடி வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுவிப்பு! லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: நில மோசடி வழக்கில் (மூடா வழக்கு( இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுவித்து, கர்நாடக மாநில லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், கர்நாடக…

”பழனிசாமிக்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது”! ஒரேநாளில் 18 பாலியல் சம்பவங்கள் குறித்த விமர்சனத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை: ”பழனிசாமிக்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது. என எடப்பாடியின் ஒரேநாளில் 18 பாலியல் சம்பவங்கள் குறித்த விமர்சனத்துக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசுக்கு…

ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்… ! திமுக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 18ந்தேதி அன்று, “ஒரே நாளில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன, இதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்…