இன்று கும்மிடிபூண்டி மார்க்கத்தில் 18 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று கும்மிடிபூண்டி மார்க்கத்தில் 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யபடுகின்ர்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’சென்னை சென்டிரல் – கூடூர்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று கும்மிடிபூண்டி மார்க்கத்தில் 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யபடுகின்ர்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’சென்னை சென்டிரல் – கூடூர்…
சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். கயிலாயத்திலிருந்து ஈசனும் அம்பாளும் வரும்போது ஈசன், மரகதம், மாணிக்கம், நவரத்தினம் பதித்த உடும்பு உருவெடுத்து வருகிறார். அந்த உடும்பைப் பிடிக்க…
ByBit என்ற மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனத்தில் இருந்து சுமார் $1.5 பில்லியன் மதிப்புள்ள டிஜிட்டல் நாணயத்தை அதிநவீன ஹேக்கர்கள் திருடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் நாணய…
மோடிக்கும் – டிரம்பிற்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய…
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர்-2 ஆக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மறு உத்தரவு…
இந்திய தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்கா $21 மில்லியன் செலவழித்தாக கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப் கூறியது தவறான தகவல்…
டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் நான்கு கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. பிப்ரவரி 20, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கொலீஜியம் கூட்டத்தில் சென்னை…
சென்னை; விழுப்புரத்தில் சாதி மோதல்கள் காரணமாக சீல் வைக்கப்பட்ட கோயிலை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் , சட்டம் &…
உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை தொடர அந்நாட்டின் அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளில்…
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், ரூ.14 கோடி மதிப்புள்ள நிதி முறைகேடு நடந்துள்ளதும், வேலை செய்யாதவர்களுக்கு பணம் சென்றதாக…