Month: February 2025

நாளை முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 14 ஆம் தேதி கூடும்…

காங்கிரஸ்  தலைவர்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை : செல்வப்பெருந்தகை

சென்னை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கலை விமர்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமீபத்தில் சில…

வரும் 26 அன்று 9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா : அமைச்சர் சேகர்பாபு

சென்னை வரும் 26 ஆம் தேதி அன்று 9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது/ நேற்று தமிழக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம், “இந்து சமய…

கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருது‌நகர் மாவட்டம்

கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருது‌நகர் மாவட்டம் இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்னும் முருக பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஆண்டுதோறும் பழனிக்கு சென்று…

மார்ச் 14 அன்று கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் ரி ரிலீஸ்

சென்னை வரும் மார்ச் 14 அன்று கார்த்தி நடித்த ஆயிறத்தில் ஒருவன் படம் மீண்டும் வெளியாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர்…

இன்று இமாசலப் பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவான நிலநடுக்கம்

மண்டி இன்று இமாசலப்பிரதேசத்தில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ ஏற்கனவே கடந்த 17-ம் தேதி டெல்லி, பீகாரைத் தொடர்ந்து ஒடிசாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அவ்வரிசையில் இமாசலபிரதேச…

மகா கும்பமேளாவை முன்னிட்டு 14000 சிறப்பு ரயில்கள் இயக்கம்

பிரயாக் ராஜ் தற்போது உ பி மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவை முன்னிட்டு 1400 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன/ கடந்த ஜனவரி 13 ஆம் தேதி…

கூட்டணி குறித்து இன்னும் விஜய்யிடம் பேசவில்லை : புதுவை முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் என் ரங்கசாமி, நடிகர் விஜய்யிடம் இன்னும் கூட்டணி குறித்து பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவில் வளாகத்தில்…

3 ஆம் வகுப்பு மாணவனை அடித்த இந்தி ஆசிரியை சஸ்பெண்ட்

சென்னை மூன்றாம் வகுப்பு மாணவனை அடித்த ஒரு இந்தி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக்…

பொள்ளாச்சி ரயில் நிலைய பலகையில் இந்தி அழிப்பு “ ஐவர் மீது வழக்கு

பொள்ளாச்சி பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்தாக 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசின் புதிய…