Month: February 2025

நாங்கள் அடுத்த மொழிப்போருக்கு தயார் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தாங்கள் அடுத்த மொழி போருக்கு ஹ்டயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்ர்…

நா.த.க.வில் யார் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு முக்கியமில்லை : சீமான் விரக்தி

கட்சியில் யார் இருந்தாலும் போனாலும் நாட்டுக்கு ஒன்றும் இல்லாத விஷயம் என்று சீமான் கூறியுள்ளார். நா.த.க. கட்சியில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர்…

வரும் 4 ஆம் தேதி வி்ழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் வரும் 4 ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது/. ஏற்கனவேவரும் 4 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமியின்…

422 மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியது… வீடியோ

ரயில்வே அமைச்சகத்தின் உதவியுடன் ஐஐடி மெட்ராஸ் 422 மீட்டர் நீள ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 30 நிமிடங்களில்…

மகாகும்பமேளா : 15,000 தூய்மைப் பணியாளர்கள் ஒரே நேரத்தில் பிரயாக்ராஜ் நகரை சுத்தம் செய்து கின்னஸ் சாதனை

மகாகும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் 15,000 தூய்மைப் பணியாளர்கள் ஒரே நேரத்தில் சுத்தம் செய்து கின்னஸ் சாதனை செய்தனர். ஜனவரி 13ம் தேதி துவங்கிய இந்த மகாகும்பமேளா…

பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதியா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

சென்னை: பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதியா? , ஹிந்தி எது, ஆங்கிலம் எது விளக்க மறந்தது ஏன்? என முதல்வருக்கு அண்ணாமலை…

சட்டம் – ஒழுங்கு நிலவரம்: காவல் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு முழுவதும் சமீப காலமாக போதை…

கடலூரில் காணாமல் போன இளைஞர்கள் கொன்று புதைப்பு! போலீஸ் விசாரணை

கடலூர்: கடலூரில் காணாமல் போன இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டு உள்ளனார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இது அந்த…

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு: சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம்….

சென்னை: மத்தியஅரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதிய கல்விக்கொள்கைபடி, மும்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால்,…

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்கள் ரூ.194.57 கோடிக்கு விற்பனை! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்கள் ரூ. 194.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சுய…