அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பெண் காவல்ஆய்வாளர் கைது!
சென்னை: அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, சிறப்பு குழு அமைத்து விசாரணை…
சென்னை: அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, சிறப்பு குழு அமைத்து விசாரணை…
சென்னை: கலைஞர் மகளிர் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2025ன் முதல்…
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்ததுடன், சட்டையில் ‘யார் அந்த சார்’ என்ற பேட்ஜை அணிந்துள்ளதுடன், “டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக்…
சென்னை: சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் வரும் 11ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக…
சென்னை: மாநிலங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதை கண்டு தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்காது என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், கவனர்களுக்கு அதிக…
சென்னை: தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.…
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என நடிகர் விஜயின் தவெக கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ இவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த…
சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரே…
சபரிமலை இதுவரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் 45 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி (கார்த்திகை 1) முதல் சபரிமலை அய்யப்பன்…
டெல்லி உச்சநீதிமன்றம் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஆன்மீகவாதி ஆசாரம் பாபுவுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. ஆன்மீகவாதி ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை…