Month: January 2025

இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்

இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம் முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பாசுரன். முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு,…

திருப்பாவை – பாடல் 25  விளக்கம்

திருப்பாவை – பாடல் 25 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

நேற்றைய திபெத் நில நடுக்கத்தில் 515 நில அதிர்வுகள் பதிவு

பீஜிங் நேற்று திபெத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் போது 515 நில அதிர்வுகள் பதிவாகி உள்ளன. நேற்று சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் சக்தி…

முதல்வர் இல்லத்தில் நுழைய முயன்ற டெல்லி ஆம் ஆத்மி கட்சியினர் தடுத்து நிறுத்தம்

டெல்லி’ ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். சுமார் 150 நாட்கள் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால்…

அதிகாரிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் குறித்து விளக்கம்

டெல்லி நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம அளித்துள்ளனர். மத்திய அரசு மக்களவை தேர்தலையும், மாநிலங்களின் சட்டமன்ற…

மக்களவை சபாநாயகரின் வெளிநாடு சுற்றுப்பயணம்

டெல்லி சபாநாயகர் ஓம் பிர்லா வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயண மக்களவை சபாநாயகர் ஓம் பி1ர்லா ம் செல்ல உள்ளார். யுனைடெட் கிங்டம், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, 5…

முகககவசத்தை கட்டாயமாக்கிய திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி திருப்பதியில் முகக் கவசம் அணிவதை தேவஸ்தானம் கட்டாயமாக்கி உள்ளது. தற்போது சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுகர்நாடகாவில் 2 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு…

அரசின் அனுமதி பெற்ற பிறகு போராட்டம் நடத்த வேண்டும் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை எந்த கட்சியினரும் தமிழக அரசின் அனுமதி பெற்ற பிறகே போராட்டம் நடத்த வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று இந்த…

தமிழக ஆளுநரின் செயலை சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது : சபாநாயகர்

சென்னை தமிழக ஆளுநரின் செயலை சட்டசபை வன்மையகா கண்டிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு,…

பொங்கல் பண்டிகை: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு….

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதுபோல, இந்த…