Month: January 2025

மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்கு பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயல்! உயர்நீதிமன்றம்

சென்னை: ஆதாரங்கள் இல்லாமல் மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்கு பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயலாகும் என சென்னை உயர் நீதிமன்றம்…

அவனியாபுரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்: தனக்கு கிடைத்த தங்க காசு பரிசை சிங்கப்பெண்ணுக்கு கொடுத்த மதுரை வீரன்… வீடியோ

மதுரை: தனக்கு கிடைத்த தங்க காசு பரிசை சிங்கப்பெண்ணுக்கு கொடுத்து, மாடு அவிழ்த்து விட்ட வீரமங்கையை மகிழ்ச்சிப்படுத்திய மதுரை வீரன் தொடர்பான நெகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.…

மதுரை அவனியாபுரத்தில் சோகம்: ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடு முட்டியதில் உயிரிழந்த மாடுபிடி வீரர்..

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு…

பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான மாற்றுத் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. . அதன்படி, வரும் 21 மற்றும் 27 ஆகிய…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ரூ.5000: “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கிராமியக் கலைஞர்களுக்கான ஊதியம் உயர்த்தி தமிழநாடு அரசு உத்தரவு

சென்னை: “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கான” ஊதியம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அவர்களின் ஊதியம் ரூ.5 ஆயிரமாக…

குஜராத்தில் பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 4 பேர் மரணம்

அகமதாபாத் நேற்று மகர சங்கராந்தி கொண்டாத்தின் போது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 4 பேர் உயிரிழந்துள்ள்ள்னர். நேற்று வடமாநிலங்களில் பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தி,…

நேற்று மகர சங்கராந்தியை முன்னிட்டு பட்டம் விட்ட அமைச்சர் அமித்ஷா

அகமதாபாத் நேற்று மகர சங்கராந்தியை மத்திய அமைச்சர் அமித்ஷா பொதுமக்களுடன் இணைந்து பட்டம் விட்டு கொண்டாடி உள்ளார். நேற்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலக தமிழர்களால்…

பாலமேட்டில் 1100 காளைகள், 910 வீரர்களுடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு

மதுரை இன்று மதுரை பாலமேட்டில் 1100 காளைகள் மற்றும் 910 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது. இன்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டை தமிழக வணிகம் மற்றும்…

ஆளுநருக்குரிய மாண்பு, மரியாதையை இழந்த ஆர் என் ரவி : அமைச்சர்

சென்னை அமைச்சர் துரைமுருகன்,ஆர் எம் ரவி ஆளுநருக்குரிய மாண்பு, மரியாதையை இழந்து சண்டையிடுவதாக விமர்சனம் செய்துள்ளார். நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் “ஆளுநர் ஆர்…