மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்கு பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயல்! உயர்நீதிமன்றம்
சென்னை: ஆதாரங்கள் இல்லாமல் மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்கு பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயலாகும் என சென்னை உயர் நீதிமன்றம்…