காசாவில் போர்நிறுத்தம்! இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல் !
ஜெருசலேம்: காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த போர் நிறுத்தம் 19ந்தேதி முதல் அமலுக்கு…
ஜெருசலேம்: காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த போர் நிறுத்தம் 19ந்தேதி முதல் அமலுக்கு…
ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இணைக்கும் பணி (Docking Success) இன்று வெற்றிகரமாக நடைபெற்றது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி உள்பட…
சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு வழங்கும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்ட உள்ளது. அத்துடன் யார் யார் இந்த உதவித்தொகை பெற…
சென்னை: மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு காட்டப்படுகிறது , இதற்கு அமைச்சர் மூர்த்திதான் காரணம் என டைரக்டர் ரஞ்சின் அமைப்பான நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்து…
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் அவசரகால கட்டுப்பாட்டு அறை மூலம் பேறு கால இறப்புகள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பேறு கால…
சென்னை: ‘அ.தி.மு.க., சார்பில்,கழக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு…
வாஷிங்டன் அதானி குழுமம் மீது குற்றம் சாட்டிய அமெரிக்க நிறுவனமான ஹிண்டஸ்பர் ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது ஹிண்டன்பர்க். ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.…
டெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் பிப்ரவரி 15ந்தேதி தொடங்குவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு தொடங்கி…
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தில்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க மறுத்துள்ளது.…
சென்னை: தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க…