Month: January 2025

66 பேரை பலி கொண்ட துருக்கி ஓட்டல் தீவிபத்து

போலு துருக்கி ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர் வடமேற்கு துருக்கி யில் உள்ள போலு மாகாணத்தில், சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும்…

மாண்வி பாலியல் வன்கொடுமை : கைதி ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை’ சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணிவியி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 23 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் காலை 10 மணி வரை தமிழகக்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அலோக்  ஆராதே மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு

மும்பை நேற்று மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவியேற்ருள்ளார். கடந்த 17 ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி…

முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ, 7 லட்சம் கோடி இழப்பு

மும்பை நேற்றைய மும்பை பங்குச் சந்தை வர்த்தக சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகளாவிய வர்த்தக சந்தையில் அமெரிக்க ஜனாதிபதியாக…

ஆர் கே நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி மரணம்

சென்னை சென்னை ஆர் கே நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி மரணம அடைந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை புளியந்தோப்பு திரு.வி.க.நகர் 7-வது தெருவை…

பராமரிபு பணிகளால்10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை மாற்றம்

சென்னை தெற்கு ரயில்வே 10 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை பராமரிப்பு பணிகள் காரனமாக மாற்றம் செய்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில, “செங்கோட்டையில் இருந்து காலை 7.05…

மாட்டரசியல் செய்யும்  தமிழிசை ; செல்வப்பெருந்தகை விமர்சனம்

சென்னை’ தமிழிசை சவுந்தராராஜனை செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில்மாட்டுப் பொங்கலன்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி சென்னை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது…

ராமநாதசுவாமி திருக்கோயில் , திருக்கண்ணபுரம், திருவாரூர் மாவட்டம்

ராமநாதசுவாமி திருக்கோயில் – திருக்கண்ணபுரம்,திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ள திருப்புகலூரில் இருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று கிழக்கே…