Month: January 2025

தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? தனியார் மினி பேருந்துகள் இயக்க பாமக தலைவர் கடும் எதிர்ப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசு முதல்கட்டமாக சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…

பிப்ரவரியில் இயக்கம்: சென்னையில் தனியார் மினி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு பச்சைக்கொடி!

சென்னை: சென்னையில் சில பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உள்ளது. இது அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடைய அதிர்ச்சியை ஏற்பத்தி…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் வாக்குப் பதிவு தொடங்கியது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதியோர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு இன்று காலை (ஜன.,23) தொடங்கியது.…

நியாயவிலைக் கடைகளை இயக்க ரூ.300 கோடி மானியம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளை (ரேசன் கடைகள்) தொடா்ந்து சிறப்புடன் இயக்குவதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.300 கோடி மானியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – நெமிலி அருகே பதற்றம் – போலீஸ் குவிப்பு…

சென்னை: முன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் சிலரால் உயிரோட பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர்…

திருச்சி சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்! ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடுஅரசு

சென்னை; திருச்சி சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், தற்போது, ரூ.3 கோடியில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி…

டி20 கிரிக்கெட் போட்டி: கடற்கரை வேளச்சேரி ரயில் சேவையில் மாற்றம்…

சென்னை: சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 25ந்தேதி இந்தியா இங்கிலாந்துக்கான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால், அன்றைய தினம் ரயில்சேவையில் சில மாற்றங்கள் செய்து அறிவிக்கப்பட்டு…

பழைய ஓய்வூதிய திட்டம்: திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: 2021 தேர்தலின்போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற…

சிறைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள்: விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தகவல்!

சென்னை: புழல் சிறை உள்பட தமிழக சிறைகளுக்குள் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், செல்போன், ஆயுதங்கள் காணப்படும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு…

தேசிய சுகாதார திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: தேசிய சுகாதார திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதுபோல, சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.…