நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்தும் வகையில், புதிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்! காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்தும் வகையில், புதிய செயல் திட்டம் வகுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜாமின் வழக்கு…