Month: January 2025

தமிழ்நாட்டில் விடைபெற்றது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை மக்களின் தேவையை பூர்த்தி செய்த…

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட எந்த கட்சிக்காக துணிவு இருக்கிறதா?! ஈரோட்டில் சீமான் கேள்வி…

ஈரோடு: “234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட மற்ற எந்தவொரு கட்சிகளுக்காவது துணிவு இருக்கிறதா?” என ஈரோடு கிழக்கு தொகுதி யில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக…

தாய்லாந்தில் ஒரே நாளில் 300 ஜோடிகள் தன்பாலின திருமணம் செய்து கொண்டதால் உற்சாகம் கரைபுரண்டது…

தாய்லாந்து நாட்டில் ஒரே பாலின திருமண சட்டம் ஜனவரி 23ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்தின் செனட் சபை…

“நமக்கு கிடைத்திருக்கிற வெற்றி சாதாரண வெற்றி அல்ல!” அரிட்டாபட்டி பாராட்டு விழாவில் ஸ்டாலின் உரை…

மதுரை: “நமக்கு கிடைத்திருக்கிற வெற்றி சாதாரண வெற்றி அல்ல!” என்று அரிட்டாபட்டி மக்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே,…

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேருக்கு மணிமண்டபம்… விழுப்புரத்தில் நாளை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தினை தமிழக முதல்வர் மு.க.…

டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மதுரை: டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தபடி, மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில்…

குடியரசு தினம் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 76வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையில் நடைபெற்ற குடியரசு தினம் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது…

முதலமைச்சரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: முதலமைச்சரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது என்று தெரிவித்துள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சியை…

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். ராமேஸ்வரம்…

18 பேரை பலி கொண்ட நைஜீரியா பெட்ரோல்  டாங்கர் லாரி விபத்து

ஒனிஸ்டா நைஜீரிய நாட்டில் ஒரு பெட்ரோல் டாங்கர் லாரி வெடித்து சிதறியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு…