Month: January 2025

AI மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலம் : டிஜிட்டல் யுகத்தில் நம்பிக்கை மற்றும் நேர்மையை மீட்டெடுத்தல்

டிஜிட்டல் யுகத்தில் AI மற்றும் ஜனநாயகத்தின் மீதான எதிர்கால நம்பிக்கை மற்றும் நேர்மையை மீட்டெடுப்பதன் அவசியம் குறித்து காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா…

மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் – நிலைமை கட்டுக்குள் உள்ளது! உ.பி. முதல்வர் யோகி தகவல்…

பிரக்யராஜ்: மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், நெரிசல் ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். இன்று…

மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலி?

பிரக்யாராஜ்: மவுனி அமாவாசையையொட்டி, உ.பி: பிரயாக்ராஜ் மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மருத்துவர் ஒருவர் 15 பேர்…

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டங்கள் அமலுக்கு வந்தது! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற ச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கும், பாலியல் தொல்லைகள் கொடுப்போருக்கம் கடும் தண்டனை வழங்கும் இரண்டு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த…

அகழ்வாய்வில் கிடைக்கபெற்ற ‘உடைந்த கத்தி’! மருங்கூர் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்…

சென்னை: மருங்கூர் அகழ்வாய்வில் கிடைக்கபெற்ற ‘உடைந்த கத்தி’ மற்றும் பொருட்கள் மூலம், மருங்கூர் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் என்பது உறுதியாகி இருப்பதாக நிதியமைச்சர் அமைச்சர் தங்கம்…

மீனவர்கள்மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

டெல்லி: புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில், டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது. காரைக்காலில்…

கும்ப மேளா கூட்ட நெரிசல்: உ.பி. முதல்வர் யோகியிடம் விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

டெல்லி: கும்பமேளாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், பிரதமர் மோடி,…

மகா கும்பமேளாவில் மக்கள் கூட்டம்: நெரிசலில் சிக்கி பலர் காயம் என தகவல்…

பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில், இன்று தை அமாவாசையையொட்டி அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 100-ஆவது ராக்கெட்! இஸ்ரோ சாதனை…. வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவின் தொடர் சாதனைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்கா ரஷ்யா போன்ற உலக…

இன்று தை அமாவாசை: இராமேஸ்வரம் உள்பட புண்ணிய ஸ்தலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்…

சென்னை: இன்று தை அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்பட புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தை அமாவாசையை ஒட்டி மக்கள் புண்ணிய…