ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது! இலங்கை கடற்படை நடவடிக்கை…
ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது…
ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் தினசரி 3 லட்சம்…
டாக்கா’ வங்கதேச அரசு ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுமார் 16 ஆண்டுகல் வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின்து…
ஐதராபாத் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா 2 பட வெளியீடு அன்று பெண் மரணம் அடைந்த வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் தேதி…
டெல்லி தேசிய மனித உரிமை ஆணைய தல்வராக முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசுப்ரமணியன்சி தேசிய மனி0த உரிமைகள்…
டெல்லி ஜனவரி 8 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசு…
சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
சென்னை வரும் புதன்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் புதன்கிழமை அன்று (டிச.25) கொண்டாடப்பட உள்ளது.…
சென்னை தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது…
மதுரை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் இனி தென் மாவட்ட்ட ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மதுரை…