Month: November 2024

தமிழக மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்துடன் தொடர்பில்லை : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை தமிழக மின்வாரியத்துக்கும் அதானி நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கவுதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்டதன் எதிரொலியாக…

பிரபாகரன் எனது வழக்கறிஞர் இல்லை… சிறையில் இருந்தபடி நடிகை கஸ்தூரி எழுதிய கடிதத்தால் மீண்டும் பரபரப்பு…

நடிகை கஸ்தூரி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு இனத்தவர் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு…

சென்னை மின்சார ரயில் சேவை முக்கிய மாற்றம்

சென்னை சென்னை மின்சார ரயில் சேவையில் முக்கிய மாற்றம் அற்விக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரயில்…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை நாளை சென்னையில் சில பகுதிகலில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ”சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம்…

5 தமிழக மாவட்டங்களில் மிக கனமழை : ஆரஞ்சு அலர்ட்

சென்னை இன்று தமிழகக்தில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

நாளை திருவள்ளூரில் ரூ. 330 கோடி புதிய  டைடல் பார்க்கை முதல்வர் திறந்துவைப்பு

சென்னை நாளை திருவள்ளூரில் ரூ. 330 கோடி மதிப்பில் உருவான டைடல் பார்க்கை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இன்று தமிழக அரசு…

திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை! அன்புமணி ராமதாஸ்

சென்னை: திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். வேலூரில் 13 வயது சிறுமி…

அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் எதிரொலி… அதானியை கைது செய்ய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை…

சூரிய மின் திட்டத்திற்காக அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.…

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது இதனால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில்…

கடந்த 3ஆண்டுகளில் 12,317 இதய நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை! அமைச்சர் மா.சு. பெருமிதம்

ஈரோடு: கடந்த 3ஆண்டுகளில் 12,317 இதய நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர், இதை எடப்பாடியிடம் சொல்லுங்கள் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…