முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட முதன்மை கல்வி…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட முதன்மை கல்வி…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதுடன், ராமநாதபுரம் உள்பட கடற்கரை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள்…
பங்களாதேஷ் அரசுடன் அதானி நிறுவனம் செய்துள்ள மின்சார உற்பத்தி மற்றும் விநியோக ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. கடந்த 2009 முதல் 2024…
சென்னை: நீட் தேர்வைகோண்டு அரசியல் செய்து வரும் திமுகவைச் சேர்ந்த சபாநாயகர், தற்போது, நீட் தேர்வுக்கு நாங்கள் எதிரி இல்லை என கூறியிருப்பதுடன், அதற்காக புது விளக்கம்…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், மசூதிக்குள் கோவில் இருப்பதாக எழுந்த புகார்களின் பேரில், நீதிமன்ற உத்தரவின்படி, அங்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய…
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில், அதானி விவகாரம், டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்க…
டெல்லி: அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் உள்ள நிலையில், அதை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சென்னை நிறுவனத்தை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.…
சென்னை: சவுதியில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் நடப்பாண்டு பிரபல பவுலரான சென்னையைச் சேர்ந்த அஸ்வின் ரவிச்சந்திரனை மீண்டும் சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு…
சென்னை; தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை…
ஜெட்டா இன்றும் இரண்டாம் நாளாக ஐ பி எல் ஏலம் நடைபெ/ற உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி…