Month: August 2024

டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னையின் பிரபலமான பள்ளியான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு 9 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதவும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில்…

இந்திய – வங்கதேச எல்லையில் உச்சக்கட்ட பாதுகாப்பு! உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: வங்கதேசத்தில் வன்முறையால் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, அந்நாட்டை ஒட்டிய இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத ஊடுருவல்களை தவிர்க்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என…

தமிழக மீனவர்கள் 22பேர் கைது! இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்..

தூத்துக்குடி: வங்கால விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக…

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 402 ஆக உயர்வு – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இன்று 8வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையில், நிலச்சரிவில் சேதமடைந்த வீடுகளில் உள்ள…

காவல்துறையினரை கேவலமாக விமர்சித்த சீமானுக்கு திருச்சி எஸ் பி நோட்டிஸ்;

சென்னை காவல்துறையினரை கேவலமாக விமர்சித்த சீமானுக்கு திருச்சி எஸ் பி நோட்டிஸ் அனுப்பி உள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி…

கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல்

திருவனந்தபுரம் திருவனந்தபுரத்தில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் மாநிலம் எங்கும் கடும் பீதி நிலவுகிறது. அமீபிக் மூளைக்காய்ச்சல் என்பது நெக்லேரியா பவுலரி என்ற அமீபா…

இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் சார்பாக புதிய மின் கம்பங்கள் பொருத்துதல், புதிய மின்…

தொடர்ந்து 142 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 142 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

தமிழகம் அதிகளவு மின்சாரம் பயன்பாட்டில் முதலிடம் : மத்திய அரசு

டெல்லி தமிழகம் அதிகளவு மின்சார பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் சமிக் பத்தாச்சாரியா…

கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மார்ச் 21 அம் தேதி அன்று மதுபானக் கொள்கை முறைகேடு…