Month: August 2024

3 நாட்களுக்கு கேரளா, தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் 3 நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழக்த்துக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

தமிழகத்தில் இயல்பை விட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை

சென்னை இந்த வருடம் தமிழகத்தில் இயல்பை விட கூடுதலாக தென்மேற்க் பருவமழை பெய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4…

பிரதமர் மோடி அறிமுகம் செய்த 109 புதிய பயிர் ரகங்கள்

டெல்லி இன்று பிரதமர் மோஒடி அதிக மகசூல் அளிக்கும் 109 புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். இன்று டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில்…

கர்நாடகாவில் உள்ள துங்கபத்ரா அணை மதகு உடைந்ததால் வெள்ள எச்சரிக்கை

ஹோசபேட் கர்நாடகா மாநிலம் ஹோசபேட் அருகே உள்ள துங்கபத்ரா அணை மதகு உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயநகரா மாவட்டத்தில்…

மாலை 7 மணிக்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் மாலை 7 மணிக்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று தமிழக பகுதிகளின் மேல் ஒரு…

ஆளுநர் தொடங்கி வைத்த அறியப்படாத சுதந்திர வீரர் குறித்த கண்காட்சி

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சென்னை வியாசர்பாடியில் அறியப்படாத சுந்தந்திர வீரர்களை கவுரவிக்கும் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார் பள்ளி மாணவர்களுக்கு இந்தியாவின் 78 ஆவது…

அரசியல் கட்சிகள் இலவசங்கள் விவகாரம்: வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசனை!

டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்கள் வாரி வழங்கி பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெறும் விவகாரத்தில், வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு ஆலோசனை…

வயநாடு நிலச்சரிவு பேரழிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளது! பிரதமர் மோடி

கண்ணூர்: வயநாடு நிலச்சரிவு பேரழிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். அப்போது, குஜராத்தில் அணை உடைந்தபோது ஏற்பட்ட பேரழிவின்போதும் 2500க்கும் மேற்பட்டோர்…

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்..

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான நட்வர் சிங் காலமானார். இவர் ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரியாவார். இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் வழங்கி…

வங்கதேச உச்சநீதிமன்றம் சுற்றி வளைப்பு : தலைமை நீதிபதி ராஜினாமா

டாக்கா வங்கதேச உச்சநீதிமன்றத்தை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்ததால் தலமை நீதிபதி ராஜினாமா செய்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா…