Month: August 2024

நாளை சுதந்திர தினம்: தேசியகொடி ஏற்றுவது தொடர்பாக பள்ளிகளுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி, நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பள்ளிகளில் தேசியகொடி ஏற்றுவது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாநிலத்தில்…

21 பேரை பலி வாங்கிய தென்கொரிய வெப்ப அலை

சியோல் தென்கொரிய வெப்ப அலையால் 21 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது தென் கொரியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இங்கு அடிக்கும் வெப்ப அலையால் கிட்டத்தட்ட 2,300…

தனியார் பேருந்து ஓட்டுநரிடம் இயக்குநர் சேரன் வாக்குவாதம்

கடலூர் ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் அதிக ஒலி எழுப்பியதால் இயக்குநர் சேரன் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். தினசரி கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150-க்கும் மேற்பட்ட…

இன்று சென்னை சென்டிரலில் இருந்து இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள்

சென்னை இன்று சென்னை சென்டிரலில் இருந்து அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை)…

தமிழகத்தில் மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு

சென்னை தமிழகத்தில் மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “கடந்த 2023-24ம் ஆண்டு சட்டப்பேரவையில்…

தமிழகத்தில் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறைகளையொட்டி இன்று முதல் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மக்கள் தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலங்களின் போது…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் தொடரும் : கூட்டமைப்பு அறிவிப்பு.

மும்பை பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் தொடரும் என பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு பணியாற்றிய 31…

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு

டெல்லி இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல் முறையீட்டு மனுவுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி…

ஸ்பேம் அழைப்புகளை தடுக்க டிராய் நடவடிக்கை

டெல்லி தொலைபேசிகளில் ஸ்பேம் அழைப்புகள் வராமல்தடுக்க டிராய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது/ நாடெங்கும் தொலைபேசிகளை பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கானோருக்கு அடிக்கடி ஸ்பேம் அழைப்புகள் வந்து தொந்தரவு.தருகின்றனர் தற்போது…