ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஓசூரில் 3000 அறைகள் கொண்ட மெகா தங்கும் விடுதி… தமிழக அரசுடன் டாடா நிறுவனம் கைகோர்க்கிறது…
ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு 3000 அறைகள் கொண்ட மெகா தங்கும் விடுதி கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம்…