கர்நாடகாவில் டெங்கு பரவல் அதிகரிப்பு
பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.i இதுவரை கர்நாடகாவில் 93 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் பெங்களூருவில்…
பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.i இதுவரை கர்நாடகாவில் 93 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் பெங்களூருவில்…
ராமேஸ்வரம் இன்று முதல் மீன்வர்கள் தங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குகின்றனர். ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு…
சென்னை ரயில்வே அதிகாரிகள் அடுத்த ஆண்டு புதிய அடாவணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் ரயில்வேயில்/ ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயிலுக்கான…
சென்னை தூத்துக்குடியில் நடநத துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். தேசிய மனித உரிமை ஆணையம்…
கருர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல்…
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம், திண்டுக்கல் மாவட்டம் விசயநகரப் பேரரசு காலத்தில் வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் தென்திசை வந்தார். வருமுன், அவர் தினமும்…
கான்பெர்ரா இன்று முதல் ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி கடந்தாண்டு செப்டம்பர் வரை…
டெல்லி வங்கிக்கணக்குகளை வாடகைக்கு விடலாம் என ஆசை காட்டி ஒரு கும்பல் மோசடி செய்வதாக தகவல்கள் வந்துள்ளன. ஏராளமான படங்களில் ஒரே பாடலில் கதாநாயகன்/நாயகி மிகப்பெரிய செல்வந்தராகி…
சென்னை கடந்த ஜூன் மாதம் மெட்ரோ ரயிலில் 84.33 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ…
டெல்லி இன்றைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளால் மக்களவையே அலறி உள்ளது. இன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்…