Month: July 2024

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழப்பு

ரியோ கிராண்டி டு கல் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் பிரேசில் நாட்டில் பருவமழை மிகவும்…

நாடாளுமன்றத்தில் நாளை நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்…

நீட் தேர்வு மோசடியை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இயக்குனரை மத்திய அரசு மாற்றியது, 24 லட்சம் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த இந்த விவகாரம் குறித்து…

மக்களவையில் நாளை நீட் முறைகேடு குறித்து விவாதம் நடத்த கோரும் ராகுல் காந்தி

டெல்ல் மக்களவையில்நீட் முறைகேடு குறித்து நாளை விவாதம் நடத்த வேண்டும் என ராகுல் காந்தி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இன்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி…

உத்தரப்பிரதேச நீதிமன்றம் 26 ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக உத்தரவு

சுல்தான்பூர் ராகுல் காந்தி அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு…

சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்த சென்னை மாநகர பேருந்து

சென்னை இன்று சென்னை மாநகர பேருந்து சாலைய்ல் சென்றுக் கொடிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இன்று சென்னை அடையாறு பணிமனை அருகே எஸ்.பி. சாலையில் ஒரு…

இன்று தமிழில் 100 சட்டப்புத்தகங்களை வெளியிட்ட முதல்வர் .

சென்னை இன்று தமிழ் மொழியில் 100 சட்டப்புத்தகங்களை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில…

மீனவர்களையும் படகுகளையும் மீட்க கோரி தமிழக முதல்வர் கடிதம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 25 மினவர்களையும் அவர்களது படகுகளை மீட்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் . தமிழகத்தை சேர்ந்த…

மீண்டும் அரசு கலை, அறிவியல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை

சென்னை தமிழக அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மீண்டும் மாணவர்களை சேரக்க உத்தரவிட்டுள்ளது.. சமீபத்தில் நடந்த 2 சுற்று கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் உள்ள…

ராகுல் காந்தி உரையின் பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் : சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்தில் தாம் பேசியதை அவைக் குரிப்பில் இருந்து நீக்கக் கூடாது என ராகுல் காந்தி சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்…

“மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை ” தனது பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையின் பெரும்பகுதி நாடாளுமன்ற அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல்…