Month: June 2024

“அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாருக்கும் பயப்படாமல் செயலாற்ற வேண்டும்” காங்கிரஸ் தலைவர் கார்கே வேண்டுகோள்

2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் “அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாருக்கும் பயப்படாமல் செயலாற்ற வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் கார்கே…

நடிகர் சிவகார்த்திகேயன் 3 ஆம் குழந்தைக்கு தந்தையானார்

சென்னை பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாம் குழந்தை பிறந்துள்ளது. பிரபல தமிழ் திரையுலக முன்னணி நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை…

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்

சென்னை நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் மையங்களில் மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக…

யாருடைய கட்டளையின்படியோ வெளியான கருத்துக் கணிப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்துக் கணிப்புகள் யாருடைய கட்டளையின்படியோ வெளிடப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். இன்று மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி…

இமாச்சலப் பிரதேசத்தில் 3 சுயேச்சை எம் எல் ஏக்கள் ராஜினாமா ஏற்பு

சிம்லா இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 3 சுயேச்சை எம் எல் ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவர் 27 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவை…

11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

சென்னை இன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி…

நாளை இந்தியா கூட்டணி வெற்றியை கொண்டாட உள்ளோம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை நாளை இந்தியா கூட்டணி வெற்றியை கொண்டாட உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள…

மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களிப்பு : தேர்தல் ஆணையாளர்

டெல்லி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 64 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்…

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுக்கு கோரிக்கை…

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரிப்போர்ட்டர்ஸ்…

நாளை வாக்கு எண்ணிக்கை: சென்னையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கல்…

சென்னை; நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், சென்னையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள 3…