Month: June 2024

18வது மக்களவையை அமைக்கப்போவது யார்? நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

டெல்லி: 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெறுவோம்…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் லேசான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவடங்களில் லேசான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது கடந்த 30 ஆம்…

தொடர்ந்து 80 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 80 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தயாராகும் காங்கிரஸ்

டெல்லி மக்களவை தேர்தல் வெற்றியை கொண்டாட காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இன்று மக்களவைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தேர்தல்க்கு கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி தேர்தலில்…

இன்றும் நாளையும் இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் தங்க காங்கிரஸ் அழைப்பு

டெல்லி காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி மூத்த தலைவர்களை இன்றும் நாளையும் டெல்லியில் தங்க அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதியுடன் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…

இதுவரை பொறியியல் படிப்புகளில் சேர 2.35 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை தமிழகத்தில் இதுவரை இந்த ஆண்டு பொறியியல் படிப்புகலில் சேர 2.35 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். கடந்த மே மாதம் 6 ஆம் தேதி 2024-25-ம் கல்வியாண்டுக்கான…

வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் : ராதாகிருஷ்ணன்

சென்னை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில்…

எப்போது தபால் வாக்குகள் எண்ணப்படும்? : தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லி தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்பது குறித்த் விளக்கம் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட மாட்டாது என்பது…

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,  மருதமலை, கோயம்புத்தூர்

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர். பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை,…

திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உபி மாநிலம் லக்னோவில் உள்ள காசிபூர் பகுதி இந்திரா நகர் 20…