Month: June 2024

விவசாயிகளுடன் திருணாமுல் நிர்வாகிகள் சந்திப்பு

சண்டிகர் டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளை திருணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சதித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…

கடல் சீற்றம் : கன்னியகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கன்னியாகுமரி இன்றும் நாளையும் கடல் சீற்றம் இருக்கும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றும் நாளையும் கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் சீற்றம் இருக்கும் என்று…

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

விழுப்புரம் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம்…

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில்  வெப்பம் அதிகரிக்கும்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது தீவிரவாத தாக்குதல் ஒருவர் காயம்…

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தேசிய நெடுஞ்சாலை 37ல் ஜிரிபாம் அருகே…

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்… ரஜினிகாந்த், ஷாருக்கான், அம்பானி, அதானி நீண்ட பட்டியல்…

காங்கிரஸ் கட்சிக்கு வண்டி வண்டியாக பணம் கொடுக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கும் விதமாக நேற்று நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவுக்கு பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினர்.…

மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 3 தமிழர்கள்…

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் தமிழர்கள் 3 பேர் இடம்பெற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி மூன்றாவது…

ஆர்டிஓ சோதனைகள் கண்துடைப்பா? முதல் நாளிலேயே நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளிப் பேருந்து!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளியின் பேருந்தில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், முதல்நாளிலேயே பள்ளி பேருந்தில்…

நதிகள் இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: இந்திய வளர்ச்சிக்கான உந்து சக்தியான நதிகள் இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.…

சபாநாயகர் அப்பாவு தலைமையில் 12-ந்தேதி சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து, வரும் 12ந்தேதி சபாநாயகர் அப்பாவு தலைமையில்…