Month: June 2024

டிசம்பருக்குள் மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர்

சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவத்துறை பணியிடங்கள் வரும் டிசம்பருக்குள் நிரப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

தலைமறைவாக இருந்த பயங்கரவாதி சென்னையில் கைது

சென்னை சென்னை கோயம்பேட்டில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் என்ற பயங்கராவதி உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்தவர் ஆவார் இன்று பயங்கரவாதி…

தமிழக முதல்வர் விரைவில் அமெரிக்கா பயணம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். இன்று சட்டசபை கூட்டத்தொடரில் தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு தமிழக் அமைச்சர் டி…

கள்ளக்குறிச்சி விஷசாராய பலி எண்ணிக்கை 65 ஆனது.

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. நாடெங்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஆக்கியுள்ளது.…

நீட் முறைகேடு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைப்பு…

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக விவாதங்கள் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக இரு அவைகளும்…

தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உதயம்! சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக 4 மாநராட்சிகள் உருவாக்குவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள்…

தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ்: வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முன்வந்துள்ளது. அந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1997ம் ஆண்டு…

குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும்! கவர்னரை சந்தித்த பிரேமலதா கேள்வி…

சென்னை: குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும், இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என கவர்னர் ஆர்.என்.ரவியை…

நீட் விலக்கு தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றியது…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் எதிர்க்கட்சியான அதிமுக இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர்…

நில மோசடி வழக்கில் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்….

ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத…