Month: June 2024

கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு : விக்கிரவாண்டி இடைதேர்தல் குறித்து அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கட்ந்த ஏப்ரல் மாதம் 6 ஆம்…

பாஜக முன்னாள் முதல்வருக்கு பாலியல் தொல்லை வழக்கில் பிடி வாரண்ட்

பெங்களூரு பாஜகவை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பாலியல் வழக்கில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா,…

வரும் 22 ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ் டி கவுன்சில் கூட்டம்

டெல்லி வரும் 22 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த…

வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு தடை :  அவகாசம் கோரும் உரிமையாளர்கள்

சென்னை தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை என்பதால் உரிமையாளர்கள் அவகாசம் கோரி உள்ளனர். நாளை முதல் தமிழகத்தில் வெளிமாநில…

ஆந்திர முதவ்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி…

இன்னும் 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென்னிந்திய…

தேசியகீதம் இசைப்பது ஜம்மு காஷ்மீர் பள்ளிகளில் கட்டாயமானது

ஸ்ரீநகர் தேசிய கீதம் இசைப்பது ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்…

நீட் தேர்வு – ஒரு பார்வை: மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது மோசடி என  அமைச்சர் மா.சு குற்றச்சாட்டு

சென்னை: நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி என்றும், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவினால்தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது என அமைச்சர்…

சென்னையில் 40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்! காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

சென்னை: சென்னையில் 40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, ஒரே இடத்தில்…

சவுக்கு சங்கர் மீது செந்தில் பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைப்பு!

சென்னை: சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை மாதத்திற்கு ஒத்தி…