Month: May 2024

புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ்ப்பாட வகுப்புகள் குறைப்பு : விளக்கம் கோரும் சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கல்லூரிகளில் தமிழ்ப்பாட வகுப்புகள் குறைப்பு குறித்து விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம்…

பாஜக மூத்த தலைவர் மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி பாஜக மூத்த தலைவர் எச் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க…

நடிகை கங்கணா ரணாவத் மண்டி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்

மண்டி இன்று மண்டி தொகுதியில் நடிகை கங்கணா ரணாவ்த் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த வருட நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்றுடன்…

தமிழகத்தில் 18 ஆம் தேதி வரை கனமழை தொடர்வதால் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்று தெரிவித்து குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. சென்னை…

மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி மோடி மீது நடவ்டிக்கை எடுக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாடெங்கும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அனைத்து…

காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள…

மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம்!

சென்னை: 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ சென்னை பெருநகர காவல் துறையின் பந்தம் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான உதவி கோர,…

அவதூறு வழக்கு காரணமாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆஜர் ஆனார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 27-க்கு…

கோடைகாலம் முடிவதற்குள் ஏரி-குளங்களை தூர்வாருங்கள்! தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: கோடைகாலம் முடிவதற்குள் ஏரி-குளங்களை தூர்வாருங்கள் என தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி…

மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் மகப்பேறு நிதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில், கருவுற்ற…