Month: April 2024

40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை: அரசு ஒப்பந்ததாரர் திருச்சி ஈஸ்வரமூர்த்தி வீட்டில் நள்ளிரவு முதல் ஐடி ரெய்டு!

திருச்சி: வாக்களர்களுக்கு பணம் கொடுக்க பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி அரசு ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி வீட்டில் நள்ளிரவு…

ஒரேநாளில் ரூ.840 உயர்வு: மேலும் மேலும் உயர்ந்துகொண்டே வரும் தங்கத்தின் விலை…

சென்னை: தங்கத்தின் விலை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே வருகிறது. இன்று ஒரேநாளில் ரூ.840 உயர்ந்து ரூ.53 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பெண்களிடையே தங்கத்தின் மீதான மோகம் குறையாத…

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்….

சென்னை: அமைச்சர் பொன்முடியின் தீவிர விசுவாசியான, விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார். அவருக்கு வயது 71. நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

தஞ்சை பிரகதீசுவர் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது…

தஞ்சாவூர்: உலகபிரசித்தி பெற்ற தஞ்சைபெரிய கோவிலான பிரகதீசுவரர் கோவிலில் 18 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் சித்திரை பெருவிழாவையொட்டி, இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம்…

திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 19 நாள் சம்பளம் பிடித்தம்!

மதுரை: திமுக 2021 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வெளியிட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் 19 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு…

காதலர்களை கட்டிப்போட்டு காதலிகளை இரவு முழுக்க பலாத்காரம் செய்த கும்பல்..! இது திண்டுக்கல் சம்பவம்….

மதுரை: காதலர்களை கட்டிப்போட்டு இரவு முழுக்க காதலிகளை 4 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…

தேசிய ஜனநாயக கூட்டணி மூழ்கும் கப்பல், தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் முடிவு! ராகுல்காந்தி

டெல்லி: ‘மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பிரதமா் யாா் என்பது குறித்து கூட்டாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்…

திருச்செந்தூா் முருகன் கோயிலில் சித்திரை வசந்த திருவிழா ஏப்ரல் 14ந்தேதி தொடங்குகிறது…

தூத்துக்குடி: திருச்செந்தூா் முருகன் கோயிலில் சித்திரை வசந்த திருவிழா தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழாவான 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும் என…

சாட்சிகளுக்கு பாடம் நடத்திய போலீசார்மீது நடவடிக்கை எடுங்கள்! தமிழக டிஜிபிக்கு உச்சநீதிமன்றம் குட்டு,…

சென்னை: வழக்கு விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் சாட்சிகள் எவ்வாறு பேச வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என பாடம் எடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு…

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு? அண்ணாமலை வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம்!

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டம் ஒழுங்கை…