Month: April 2024

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35 ஆம் முறையாக நீட்டிப்பு

சென்னை முன்னாள் அமைச்ச்ர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின்…

சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இன்று அதிகாலை சென்னை திரும்பிய குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய செஸ் சம்மேளனம் மற்றும்…

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ‘ஸ்மார்ட் கடிகாரம்’! கான்பூர் ஐஐடியின் அசத்தல் சாதனை…

கான்பூர்: பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டு உள்ளதாக காப்பூர் ஐஐடி அறிவித்து உள்ளது. உலகில்…

தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் அளவை மத்தியஅரசு மேலும் குறைத்துள்ளது! அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை மத்தியஅரசு மேலும் குறைந்துள்ளதாக, தமிழக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் குடிசை முதல் கோபுரம் வரை அனைத்து…

மக்களவை தேர்தல்2024: கேரளா, காஷ்மீர் உள்பட 13 மாநிலங்களின் 83 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு….

டெல்லி: மக்களவை தேர்தல்2024ஐ ஒட்டி, நாளை (ஏப்ரல் 26ந்தேதி) கேரளா, காஷ்மீர் உள்பட 13 மாநிலங்களின் 83 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள்…

சென்னையின் சாலைகள் ரூ.250 கோடி செலவில் சீரமைக்கப்படும்! மாநகராட்சி தகவல்…

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்டதும், சென்னையில் உள்ள சாலைகள் ரூ.250 கோடி செலவில் சீரமைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை சாலைகளை சீரமைக்க கடந்த…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உப்புக்கரைசல்! அமைச்சர் சிவசங்கர் தகவல்…

சென்னை: வெயிலில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்க அவர்களுக்கு உப்புக்கரைசல் வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி…

ராகுல் முதிர்ந்த அரசியல்வாதியே இல்லை: கேரளாவில் இண்டியா கூட்டணி தலைவர்களிடையே முற்றும் வார்த்தை போர்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில், சிட்டிங் எம்.பி.யான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது.…

பாட்னாவில் பயங்கரம்: ஜேடியு தலைவர் சௌரப் குமார் சுட்டுக்கொலை…

பாட்னா: பாட்னாவில் பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடியு) கட்சி தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக பீகார்…

சொத்துகுவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் மனைவியுடன் ஆஜரானார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2011, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில்…