Month: April 2024

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை! பிசிசிஐ-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை : கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனையை தடுக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஐபிஎல் சூதாட்டம் நடைபெற்று, சிஎஸ்கே…

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே கட்டப்படும் உயர்மட்ட மேம்பாலத்துக்கான பணிகள் தொடங்கின…

சென்னை : சென்னை தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே கட்டப்படும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளது. ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம்…

மனுக்கள் தள்ளுபடி: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விவிபேட் வழக்கில் புஷ்வானமான தீர்ப்பு…!

டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விவிபேட் பதிவுகள் 100% எண்ணிக்கை தொடர்பான வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொதுமக்களுக்கும்,…

அடுத்து அமையப்போகும் அரசு 140 கோடி மக்களின் அரசா? அல்லது கோடீஸ்வரர்களின் அரசா? ராகுல் காந்தி

டெல்லி: அடுத்து அமையப்போகும் அரசு 140 கோடி மக்களின் அரசா? அல்லது கோடீஸ்வரர்களின் அரசா? காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில்…

மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்! அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: முன்னாள் திமுக நிர்வாகியாக ஜாபர் சாதிக், மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களில்…

கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை…

கடலூர்: கடலூரில் பேரூராட்சி நிதி தணிக்கைக்கு வந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடைபெற்று…

விசாணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்: செந்தில் பாலாஜி வழக்கு 21ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை மூன்று மாதங்களில் முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக,…

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம்: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான ‘கோகைன்’ பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், அடுத்தடுத்து பல இடங்களில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,…

லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பு: முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

திருச்சி: வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் திருச்சி முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அரசு அதிகாரிகளிடையே…

தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் பாஜக-வில் இணைந்தார்

தமிழகத்தில் பீகாரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படும் போலி வீடியோக்களை பரப்பியதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப் ஏப்ரல் 25 ம்…