Month: March 2024

பாஜக எம்.பி. அஜய் பிரதாப் சிங் கட்சியில் இருந்து விலகல்… மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை…

மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை என்று கூறி அஜய் பிரதாப் சிங், எம்.பி. பாஜக கட்சியில் இருந்து இன்று வெளியேறினார். மத்திய பிரதேச மாநிலத்தில்…

‘நீங்கள் நலமா?’: மக்களை காணொளி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீங்கள் நலமா?’ என்ற திட்டத்தின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்களை தொடர்பு கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அரசின் திட்டங்கள் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம்…

மார்ச் 31 முதல் சென்னை-கோவை இடையே கூடுதல் விமான சேவை! இன்டிகோ நிறுவனம்

மும்பை: மார்ச் 31 முதல் சென்னை-கோவை இடையே கூடுதல் விமான சேவை இயக்கப்படும் என இன்டிகோ விமான சேவை நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி இரவு…

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு! முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: 2025 ஜூன் மாதத்தில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இரண்டாம் உலகத் தமிழ்ச்…

ராகுல்காந்தியின் நியாய் யாத்திரை நிறைவு விழா: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மும்பை பயணம்…

சென்னை: ராகுல்காந்தியின் நியாய் யாத்திரை நிறைவு விழா நாளை மும்பையில் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மும்பை…

சென்னையில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது! சொல்கிறார் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்….

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரான சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்து உள்ளார். சமீபத்தில்,…

நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினரை அனுமதிக்க மாட்டோம்! பரந்தூர் போராட்ட குழு அறிவிப்பு…

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 கிராம மக்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தி வந்த அறப்போராட்டத்தை, சட்டப்போராட்டத்தை நடத்தப்போவதாகஅறிவித்துள்ளதுடன், நடைபெற உள்ள…

ஓஎம்ஆர் சாலையில் இன்றுமுதல் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடைபெற்று வரும்…

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் ரூ.1000 நிதிஉதவி! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் ரூ. 1000 நிதி உதவி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அரசுப்…