Month: February 2024

சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல! பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்…

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என பாமக உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்…

மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை! எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை என அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை…

20நாளில் 332 ஆய்வக நுட்புனர்கள் உள்பட 2200 மருத்துவ பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது!அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 20 நாட்களில் சுமார் 2200 மருத்துவ பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள்…

ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது! சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கவன தீர்மானத்தின்மீது…

கூவத்தூர் விவகாரம்: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவிடம் நஷ்ட ஈடு கேட்டு நடிகை திரிஷா நோட்டீஸ்…

சென்னை: நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சை பேச்சால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தான் மனவேதனை நடைத்துள்ளதாகவும் கூறியுள்ளதுடன், இதற்காக அவர்…

பரங்கிமலை மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மோசடி! ஐஏஏஸ் தலைமையில் விசாரணை குழுக்கள் அமைத்தது தமிழ்நாடு அரசு…

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி ஆவண பதிவுகள் நடைபெற்றதாக பெறப்படும் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை செய்ய ஐஏஎஸ்…

மதுபான கொள்கை முறைகேடு: கெஜ்ரிவாலுக்கு 7வது முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறை சம்மன் அனுப்பி உள்ளது. கலால் கொள்கை வழக்கில்…

நாடாளுமன்ற தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே தொகுதிப் பங்கீடு உறுதியானது!

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் இடையே நடைபெற்று வந்த தொகுதிப்பங்பீடு முடிவடைந்து உள்ளது. அதன்படி ஆம் ஆத்மி 4 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும்…

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட் பிசி) வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து…

26-ம் தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: பிப்.26-ம் தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் நினைவிடத்தில் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் பிப்ரவரி…