‘பாரத் நியாய் யாத்ரா’: பொங்கல் முதல் மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல்காந்தி…
டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பாரத் நியாய் யாத்ரா’ என்ற பெயரில் மணிப்பூர் முதல் 14 மாநிலங்கள் வழியாக மும்பை வரை மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் .…
டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பாரத் நியாய் யாத்ரா’ என்ற பெயரில் மணிப்பூர் முதல் 14 மாநிலங்கள் வழியாக மும்பை வரை மீண்டும் யாத்திரை மேற்கொள்கிறார் .…
திருச்சி: 2024ம்ஆண்டு ஜனவரி மாதம் 2ந்தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. மேலும், அன்றைய திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் திறப்பு…
சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்த வைக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.] இந்து சமய அறநிலையத்…
சென்னை: (தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் பார்ப்போம் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை ஆவேசமாக தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து…
சிதம்பரம்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று பிற்பகல் 3மணி அளவில் நடைபெற உள்ளது.…
சென்னை: எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை…
சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேமுதிக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. உடல்நலம் பாதிப்பு…
சென்னை: வடசென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அமோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக வாயு கசிவுக்கு காரணமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமோனியா வாயு கசிவு கட்டுக்குள்…
தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில், வெள்ள நிவாரணம் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு 72 பக்க மனுவை அளித்தார்.…
சென்னை: வடசென்னையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக, அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் மூச்சுத்திணறால் அவதிப்பட்டனர். இதையடுத்து, பாதிப்பு…